இராமநாதபுரம், தேவிபட்டினம், காவனூர், ரெகுநாதபுரம், தேவிபட்டினம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (25.10.2018) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி நாளை (25.10.2018) காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை ராமநாதபுரம் நகராட்சி, சக்கரக்கோட்டை, பாரதி நகர், மாவட்ட ஆட்சியரக பகுதி, அச்சுந்தன்வயல், செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி பகுதி , திருப்புல்லாணி, எம்.எஸ்.கே.நகர், பசும்பொன் நகர், கூரியூர் , காஞ்சிரங்குடி, புத்தேந்தல் , ரெகுநாதபுரம், பெரியபட்டினம், முத்துப்பேட்டை, வண்ணாங்குண்டு, தினைக்குளம், உத்தரவை, சேதுக்கரை, தெற்குகாட்டூர், நயினாமரைக் கான், தேவிபட்டினம், காட்டூரணி, அண்ணா பல்கலை பகுதி, திருப்பாலைக்குடி சிறுவயல், பெருவயல், தொருவளூர், முதலூர், கிளியூர், தேர்த்தங்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என ராமநாத புரம் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் கங்காதரன் தெரிவித்துள்ளார்.
செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம். 10
You must be logged in to post a comment.