9
அரியலூர் மாவட்டத்தில் சற்றுமுன் ஜெயங்கொண்டம் to கும்பகோணம் சாலை சிலால் அருகில் அரசு பேருந்தும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி கொண்டதில் பல பேர் பலி மற்றும் காயமடைந்துள்ளனர்.
சுமார் 16 பேர் சம்பவ இடத்தில் மரணம் எனவும் மற்றவர்கள் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல்.
செய்தி: அ.சா.அலாவுதீன்.மூத்த நிருபர் ( பூதக்கண்ணாடி மாத இதழ்)- கீழை நியூஸ்
You must be logged in to post a comment.