12
முத்துராமலிங்க தேவர் பற்றி அவதூறாக பேசியதால் முதுகுளத்தூரில் திடீர் பதட்டம் ஏற்பட்டு, அங்குள்ள மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் குற்றவாளி சென்னையில் கைது செய்யப்பட்டு விட்டதாகவும், நாளை (16/10/2018) மாலை 2 மணிக்கு முதுகுளத்தூர் காவல் நிலையம் கொண்டு வரப்படுவதாகவும் ADSP வெள்ளத்துரை தெரிவித்ததால் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. அதே சமயம் நாளை மாலை 2 மணிக்கு குற்றவாளி முதுகுளத்தூர் வரவில்லை என்றால் கடையடைப்பு மற்றும் பேருந்தை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாள் பதட்டம் நீடிக்கிறது.
செய்தி: அ.சா.அலாவுதீன்.மூத்த நிருபர் ( பூதக்கண்ணாடி மாத இதழ்)- கீழை நியூஸ்
You must be logged in to post a comment.