திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை., மாணவர்களை தாக்கிய காவல் துறையை கண்டித்து ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் இந்திய மாணவர் சங்க இராமநாதபுர மாவட்ட துணை செயலாளர் கோ வசந்த், மாவட்ட செயலாளர் மு.வசந்த், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மகேந்திர பாண்டியன் ஆகியோர் பேசினர்.
செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
You must be logged in to post a comment.