9
வத்தலக்குண்டுவில் தக்காளி விலை வீழ்ச்சி ஒரு கிலோ ரூ 5க்கு விற்பதால் விவசாயிகள் தக்காளியை குப்பையில் வீசினர். அரசு குளிர்சாதன கிட்டங்கி அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் தக்காளி விவசாயம் நடந்து வருகிறது கூலியாட்கள் கிடைக்காமல் அதிக கூலி கொடுத்து தண்ணீர் விலைக்கு வாங்கி தக்காளி விவசாயம் செய்தனர் தற்போது விலை கிலோ 5 ரூபாய் விற்பதால் எரிச்சல் அடைந்த விவசாயிகள் தக்காளியை குப்பையில் வீசி சென்றனர் அரசு குளிர்சாதன கிட்டங்கி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
செய்தியாளர்: பக்ருதீன்/ஜெ.அஸ்கர், திண்டுக்கல்
You must be logged in to post a comment.