வானிலை ஆய்வு மையம் அக் 7 ஆம் தேதி வரை ரெட் அலர்ட் விடுததுள்ளது. இதனை தொடர்ந்து தனுஷ்கோடிக்கு சுற்றுலா பயணிகள், வாகனங்கள், மற்றும் ஆட்டோக்கள் செல்ல இன்று (அக்.6) முதல் அக் 8 ஆம் தேதி வரை போலீசார் தடை விதித்து தடுப்பு வைத்துள்ளனர்.
செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
You must be logged in to post a comment.