Home செய்திகள் தேனி அருகே குடிநீர் கேட்டு மக்கள் போராட்டம்…விடியோ..

தேனி அருகே குடிநீர் கேட்டு மக்கள் போராட்டம்…விடியோ..

by ஆசிரியர்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள திருமலாபுரம் கிராமத்தில் கடந்து இரண்டு மாதங்களாக குடிநீர் இல்லாமல் மக்கள் அவதி.திருமலாபுரம் ஊராட்சி மன்ற தலைவி மற்றும் செயலளாரிடம் பல்வேறு முறை மனு கொடுத்து பயனில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனார்.

கடந்து இரண்டு மாதமாக அருகிலுள்ள கிராமத்திற்கு சென்று தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்துவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனார். குடிநீர் பிரச்சினை சரிசெய்யயவிட்டால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காலிகுடங்களுடன் மறியலில் ஈடுபட போவதாக கூறுகின்றனார். குடிநீர் பிரச்சினைக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனார்.

செய்தி:-  தேனி செய்தியாளர். பால்பாண்டி /  ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!