8
இராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் மாவட்டத்தின் பல இடங்களில் இன்று (அக்டோபர் 1) அதிகாலை முதல் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி உள்ளது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.
செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்..
You must be logged in to post a comment.