
இந்தியாவில் உலகின் மிகப் பெரிய படேல் சிலை திறப்பு..
உலகின் மிக உயரமான சர்தார் வல்லபாய் படேலின் உருவ சிலையை பிரதமர் மோடி இன்று நாட்டிற்கு அர்பணித்தார். குஜராத் மாநிலம் கெவாடியா மாவட்டத்தில் உள்ள சர்தார் சரோவர் அணையில் வல்லவாய் படேலின் 597 அடி […]
உலகின் மிக உயரமான சர்தார் வல்லபாய் படேலின் உருவ சிலையை பிரதமர் மோடி இன்று நாட்டிற்கு அர்பணித்தார். குஜராத் மாநிலம் கெவாடியா மாவட்டத்தில் உள்ள சர்தார் சரோவர் அணையில் வல்லவாய் படேலின் 597 அடி […]
இவ்வுலகில் ஏமாறும் மக்கள் இருக்கும் வரை, ஏமாற்றும் திருடர்கள் குறைய மாட்டார்கள் என்பது பழமொழி. அந்த வகையைில் மக்களின் ஆசையைத் தூண்டும் வகையில் பல ஜால வார்த்தைகளை கூறி தினம் தினம் புது விதமான […]
கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி மற்றும் இராமநாதபுரம் மாவட்ட பள்ளி கல்வித்துறை இணைந்து நடத்திய 102மாணவர்களுக்கான (“வெற்றி நமதே”); கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி முத்துபேட்டை தூயவளனார் மேல்நிலைப்பள்ளியில் கல்லூரி முதல்வர் முனைவர் அப்பாஸ் […]
இராமநாதபுரம் அருகே லாந்தை கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பாபு. இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பாபு வேலைக்கு சென்று விட்டார். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு, ராஜேஸ்வரி நூறு […]
அரியலூர் மாவட்டம் ஜெயம் கொண்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழக மருத்துவ அணி சார்பில் டெங்குவிழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் விழா 30/10/18 அன்று சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு தமுமுக மாவட்ட செயலாளர் தலைமை […]
தமிழகம் முழுவதும் டெங்கு மற்றும் மர்மகாய்ச்சல் பரவி வரும்நிலையில் SDPI கட்சி மாநில தலைமையின் அறிவுறுத்தலின் படி தமிழகம் முழுவதும் SDPI கட்சியின் சார்பில் டெங்கு விழிப்புணர்வு முகாம் மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் […]
வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து பெங்களூரூ சென்ற லாரி மீது பின்னால் வந்த சோகுசு பஸ் மோதியது. இதில் இரு வாகன ஓட்டுநர்களும் சம்பவ இடத்திலேயே உயிர்ழந்தனர். பேருந்தில் பயணித்த […]
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் தேவர் குரு பூஜையையொட்டி அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவிற்கு விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் […]
நெல்லை மாவட்டம் இடைகால் இந்து மறவர் தொடக்கப்பள்ளியில் பள்ளி மாணவ மாணவியருக்கானபண்பாட்டு போட்டி 29/10/18 அன்று நடைபெற்றது. இப்போட்டியில் அருகிலுள்ள பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். அந்த வகையில் இடைகால் அருகிலுள்ள […]
காட்பாடி அருகே செம்ராயநெல்லூர் டாக்டர் அம்பேத்கார் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் நடைபெற்ற கபாடி போட்டியில் மொத்தம் 50 அணிகள் கலந்து கொண்டன. இறுதி போட்டியில் ராணிப்பேட்டை அடுத்த புளியங்கண்ணு கபாடி வெற்றி பெற்று […]
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் 111 வது ஜெயந்தி, 56 வது குருபூஜை விழாவை முன்னிட்டு தேவர் நினைவிடத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், […]
உங்கள் கணவரோ, மனைவியோ, நண்பரோ வெளியூர் செல்கின்றனர். அங்கே வேறு யாரும் அதிகம் பழக்கமில்லை, அங்கு திடீரென ஏடிஎம் கார்டு உட்பட பணப்பையை தவறவிட்டுவிடுகிறார். இப்படி ஒரு சூழலை நினைத்துப்பாருங்கள். நீங்கள் அவருக்கு எப்படி இங்கிருந்தே உதவுவது. மிகச்சுலபம், […]
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக நேற்று(28/10/18) சட்ட விழிப்புணர்வு முகாம் கேம்பஸ் ப்ரண்ட் மாவட்ட தலைவர் பதுர்ஜமான் தலைமையில் நடைபெற்றது. இதில் கேம்பஸ் ஃப்ரண்ட் நகர் தலைவர் காதர் முகைதீன் […]
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் 111 வது ஜெயந்தி, 56 வது குருபூஜை விழாவை முன்னிட்டு தேவர் நினைவிடத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், […]
மதுரையில் வரும் 18/11/2018 அன்று காந்தி மியூசியம் எதிரில் உள்ள பூங்கா முருகன் கோவில் சஷ்டி மண்டபத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம் 2015 திருவிழா கொண்டாடப்பட உள்ளது. இந்நிகழ்வின் நிகழ்ச்சி நிரல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. […]
முன்னுரை:- பயணம்… நம் வாழ்வில் பல படிப்பினைகள், பாடங்கள், மனிதர்கள், பழக்க வழக்கங்கள் என பல வகையான அறிவுப்பூர்வமான, அனுபவப்பூர்வமான அனுபவங்களை தரக்கூடியது. இந்த அனுபவத்தை ரசிப்பவர்கள் சிலர், சாதாரண நிகழ்வாக கடந்து செல்பவர்கள் […]
கிருஷ்ணகிரி To திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள சாமல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே வேகதடைகளை பல ஆண்டுகளாக வண்ணம் தீட்டாமல் தேசிய நெடுஞ்சாலையில் தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வந்தது. இதனை தடுக்கும் வகையில் ஊத்தங்கரை […]
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வடக்குத் தெருவில் அமைந்துள்ள முகைதீனியா மெட்ரிக் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு டெங்கு காய்ச்சலை தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வு பள்ளியின் தாளாளர் மௌலா முகைதீன், […]
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே சீர்தாங்கி கிராமத்தில் உள்ள ஒரு ஓட்டுக் கொட்டகையில் அனுமதியின்றி மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக இராமநாதபுரம் மது விலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் இராமநாதபுரம் மது விலக்கு போலீசார் […]
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த பரூக் அகமது கடந்த 1 ஆண்டுகளுக்கு மேலாக வாணியம்பாடி நியு டவுன் ரயில்வே கிராசிங் கேட் மூடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகவும் துன்பப்பட்டு வருகின்றனர். உடனடியாக ரயில்வே சுரங்க பாதை […]
Copyright © 2021 keelainews | Designed by Rims solutions