8
தமிழ்நாடு& பாண்டிச்சேரி பார் கவுன்சில் தேர்தலில் வெற்றி பெற்றவரும், தமிழ்நாடு& பாண்டிச்சேரி JAAC அமைப்பின் பொதுச் செயலாளரும் திரு.MRR.சிவசுப்பிரமணியன் நிலக்கோட்டை வழக்கறிஞர் சங்கத்திற்கு வருகை தந்தார். அப்பொழுது அவருக்கு சிறப்பான வரவேற்ப்பு அளிக்கப்பட்டது.
செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .
You must be logged in to post a comment.