7
ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கும்பிடுமதுரை சார்பாக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மையான பாரதம் தூய்மையான பள்ளி. விழிப்புணர்வுபேரணி நடைபெற்றது.
இப்பேரணியின் தொடக்கத்தில் பள்ளி தலைமையாரியர் திட்டம்குறித்து விளக்கினார். அதை தொடர்ந்தது பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களும், பள்ளிச்சத்துணவு அமைப்பாளர், பணியாளர்கள் அங்கன் வாடி ஆசிரியையும் அதன்பணியாளர்களும் கலந்து கொண்டு பேரணியாக சென்றனர்.
இந்நிகழ்ச்சியை பள்ளி உதவியாசியை மாணவர்களை வழி நடத்திச் சென்றார்.
You must be logged in to post a comment.