Home செய்திகள்கீழக்கரை செய்திகள் தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை

தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை

by ஆசிரியர்

காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக தனுஷ்கோடி கடல் பகுதிக்கு செல்ல சுற்றுலாபயணிகளுக்கு தடை விதித்து மாவட்ட காவல்துறை உத்தரவு.

இதனால் வெளியூர் பகுதியில் இருந்து வந்திருந்த மக்கள் பெரும் ஏமாற்றத்துடன் சென்றனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!