காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக தனுஷ்கோடி கடல் பகுதிக்கு செல்ல சுற்றுலாபயணிகளுக்கு தடை விதித்து மாவட்ட காவல்துறை உத்தரவு.
இதனால் வெளியூர் பகுதியில் இருந்து வந்திருந்த மக்கள் பெரும் ஏமாற்றத்துடன் சென்றனர்.
செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.TS 7 Lungies
You must be logged in to post a comment.