Home செய்திகள் இராமநாதபுரம் அருகே இறந்த நிலையில் புள்ளிமான் மீட்பு..

இராமநாதபுரம் அருகே இறந்த நிலையில் புள்ளிமான் மீட்பு..

by ஆசிரியர்

இராமநாதபுரம் அருகே ஆர்.காவனூர் வைகை ஆற்றில் இறந்து அழுகிய நிலையில் கிடந்த 4 அடி நீள புள்ளிமானை (ஆண்) வன உயிரின காப்பக ஊழியர்கள் மீட்டனர். தண்ணீர் குடிக்க முயன்ற போது சகதியில் சிக்கி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!