இராமநாதபுரம் அருகே ஆர்.காவனூர் வைகை ஆற்றில் இறந்து அழுகிய நிலையில் கிடந்த 4 அடி நீள புள்ளிமானை (ஆண்) வன உயிரின காப்பக ஊழியர்கள் மீட்டனர். தண்ணீர் குடிக்க முயன்ற போது சகதியில் சிக்கி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.TS 7 Lungies
You must be logged in to post a comment.