Home அறிவிப்புகள் கீழக்கரையில் 20/09/2018 – வியாழன் அன்று மின் தடை..

கீழக்கரையில் 20/09/2018 – வியாழன் அன்று மின் தடை..

by ஆசிரியர்

கீழக்கரை 110KV உப மின் நிலையத்தில் 20/09/2018 அன்று பராமரிப்பு நடைபெற உள்ளதால் கீழக்கரை, காஞ்சிரங்குடி மற்றும் அம்மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் தடை இருக்கும் என மின் நிலைய பொறியாளர் கங்காதரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!