8
டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தத் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் செப் 10 பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
இந்த எதிர்கட்சிகளின் போராட்டத்திற்கு இராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளைச் சேர்ந்த விசைப்படகு, மின் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள், மீன்பிடி தொழில் சார்பு நிறுவனங்கள் ஆதரவு தெரிவித்து நாளை (10/09/2018) வேலை நிறுத்தம் அறிவித்துள்ளன.
செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
You must be logged in to post a comment.