விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த முதியவர்..

புதுக்கோட்டை மாவட்டம் நெய்க்கொட்டான் மரம் பேருந்து நிறுத்தம் அருகில் அரசு பேருந்து தஞ்சை நோக்கி சென்று கொண்டு இருந்த பொழுது 50 வயது முதியவர் பேருந்து வருவதை கவனிக்காமல் இடையில் விழுந்து விட்டார்.

இதனால் பேருந்தில் பின் சக்கர மாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். அதை தொடர்ந்து  நகர காவல் உதவி ஆய்வாளர்  விவேக் உடலை மீட்டு புதுகை அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தார்,

செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .

புனித ரமலான் வாழ்த்துக்கள்..