நேற்று (28/08/2018) கீழக்கரை முஸ்லிம் பஜார் பகுதியில் உள்ள ரிஃபாய் தைகா பகுதி சாக்கடையில் மூர்குகிறது என்ற தலைப்பில் கீழைநியூஸ் மற்றும் பிற இணையதளங்களிலும் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தது.
இன்று (29/08/2018) கீழக்கரை நகராட்சி அப்பகுதியை சுத்தப்படுத்தும் பணியை தொடங்கியுள்ளார்கள். இது தற்காலிகமாக இல்லாமல் நிரந்தர தீர்வாக இருக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
நேற்று நாம் வெளியிட்டிருந்த செய்தி கீழே:-
சாக்கடைக்குள் மூழ்கும் கீழக்கரை ரிஃபாய் தைக்கா.. http://keelainews.com/2018/08/28/cleanliness-issuea/
You must be logged in to post a comment.