8
இன்று மாலை 8 மணிக்கு திண்டுக்கல் அண்ணாமலையார் மேல்நிலைபள்ளி அருகில் பூக்கடையில் பணிபுரியும் அர்ஜீன் என்பவர் மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
முகத்தில் வெட்டுக்கள் மிகக் கொடூரமாக உள்ளது. போலீசார் விரைந்து சென்று பிரேதத்தை கைப்பற்றி, கொலைக்கான காரணத்தை தீவிர விசாரனை செய்து வருகின்றனர்.
You must be logged in to post a comment.