9
இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஆனந்தூர் சாலையில் இரு சக்கர வாகனங்கள் இரண்டு ஒன்றுடன் மோதிக் கொண்டன. இதில் வண்டல் கிராமத்தை சேர்ந்த ராமநாதன் (60) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ராமநாதன் உடலை ஆர் எஸ் மங்கலம் போலீசார் கைப்பற்றி, விபத்து காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
You must be logged in to post a comment.