இராமநாதபுரம் நயினார் கோயில் ஊராட்சி ஒன்றியம் பாண்டியூர் கிராமத்தில் இன்று (15/08/2018) கிராம சபா கூட்டம் நடைபெற்றது. இக்சகூட்டத்தில் இராமநாதர மாவட்ட ஆட்சியாளர் ச.நடராஜன் பங்கேற்று மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
இக்கூட்டத்தில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு ஆட்சியரிடம் மனுக்களை அளித்து தீர்மானமாக இயற்ற கோரினர். இந்நிகழ்ச்சியில் ஆட்சியருடன் ஊராட்சிகளின் உதவி இயக்குனர் செல்லதுரை கலந்து கொண்டார்.
You must be logged in to post a comment.