Home செய்திகள் அரசு பள்ளிக்கு பூட்டு போட்டு மாணவர்கள் போராட்டம்..

அரசு பள்ளிக்கு பூட்டு போட்டு மாணவர்கள் போராட்டம்..

by ஆசிரியர்

காஞ்சிபுரம் அடுத்த நீர்வள்ளூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பள்ளிக்கு பூட்டு போட்டு வகுப்புகளை புறகணித்து போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

40-ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பள்ளி கட்டிடம் இடியும் நிலையில் இருப்பதால் இந்த கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டி தர கோரிக்கை.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!