தீவிரவாதி கைது.. வெடிகுண்டுகள் பறிமுதல்..

மும்பையில் #சனாதன் சன்ஸ்தா என்ற இந்துத்துவ அமைப்பை சேர்ந்த வைபவ் ரவுட் எனும் தீவிரவாதியின் வீட்டிலும் கடையிலும் வெடிகுண்டுகள் கைப்பற்றபட்டது..

நேற்றிரவு தகவலின் பெயரில் ATS (Anti Terrorist Squad) நடத்திய சோதனையில் வெடிகுண்டுகள் மற்றும் வெடிபொருள்கள் சிக்கின.

பத்திரிக்கையாளர் கௌவுரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரும் இதே #சனாதன்_சன்ஸ்தா அமைப்பை சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..