8
வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பகுதியில் ஆண்கள் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களை கட்டிட பணியில் ஈடுபடுத்தி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெற்றோர் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது எனவே சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது மாவட்ட கல்வி அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்களின் எதிர்பார்ப்பு.
You must be logged in to post a comment.