இராமநாதபுரம், இராமேஸ்வரம், சாயல்குடி பகுதிகளில் கலைஞருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அமைதி பேரணி..

தி.மு.க., தலைவர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி மறைவையொட்டி இராமநாதபுரம், இராமேஸ்வரம், சாயல்குடி, மண்டபம் உள்ளிட்ட இடங்களில் தி.மு.க.. சார்பில் நடந்த அமைதி பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..