கடந்த 27/07/2018 அன்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், இராமநாதபுரம் மின் பகிர்மான வட்டத்தில் உள்ள மின்னழுத்த குறைபாடு, மின் தடை தொடர்பான குறைகளை மின் நுகர்வோர் சார்ந்துள்ள பகுதி மின் வாரிய அலுவலர்களை தெரிவிக்கப்பட்டுள்ள அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம் என இராமநாதபுரம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் மா.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். கீழே அனைத்து எண்கள் விபரங்கள் தரப்பட்டுள்ளது. உதாரணமாக கீழக்கரை 04567-294145 மற்றும் 944585 3018.
You must be logged in to post a comment.