Home செய்திகள் பள்ளி வளாகத்தில் கஞ்சா விற்ற மாணவர்கள் கைது ..

பள்ளி வளாகத்தில் கஞ்சா விற்ற மாணவர்கள் கைது ..

by ஆசிரியர்

காஞ்சிபுரம் அடுத்த அய்யங்கார்குளம் அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வேறு பள்ளியைச் சார்ந்த மாணவர்கள் கஞ்சா விற்ற பொழுது பொதுமக்களால் பிடிபட்டுள்ளனர்.

இச்செயலில் ஈடுபட்ட 5 பள்ளி மாணவர்களை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்ததுள்ளனர். இது சம்பந்தமாக  5மாணவர்களையும் காஞ்சி தாலுகா காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரனை செய்து வருகின்றனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!