Home செய்திகள் இராமேஸ்வரத்தில் வெடிபொருட்கள் பறிமுதல் 6 பேர் கைது..

இராமேஸ்வரத்தில் வெடிபொருட்கள் பறிமுதல் 6 பேர் கைது..

by ஆசிரியர்

இராமேஸ்வரம் அருகே சேராங்கோட்டை கடற்கரை பகுதியிலிருந்து இலங்கைக்கு கடத்த இருந்த ஐந்தாயிரம் டெட்டனேட்டர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட ஆறு பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!