Home செய்திகள் புதுவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கூலிபடையினரால் கொலை..

புதுவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கூலிபடையினரால் கொலை..

by ஆசிரியர்

இன்று (30/07/2018) காலை புதுவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜோசப் தமிழக பகுதியில் கூலிப்படையால்  வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலைக்கு பின்னனி சாசன் தொழிற்சாலை விவகாரத்தில் தொழில்போட்டியால் கூலிப்படை வைத்து கொலை செய்திருக்கலாம் என கருதப்படுகிறதுஓ

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!