9
இன்று (30/07/2018) கலைஞரை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ், அமைச்சர்கள் காவேரி மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர். பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் கலைஞர் உடல் நிலை சீராக உள்ளது என பேட்டியளித்தனர்.
பின்னர் அவர்களை தொடர்ந்து ஜக்கு வாசுதேவ் மருத்துவமனைக்கு வருகை தந்தார். அவர் வருகையின் போது ஸ்டாலின், கனிமொழி மற்றும் துரை முருகன் உடனிருந்தனர்.
You must be logged in to post a comment.