Home செய்திகள் முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே 3ம் ஆண்டு நினைவு நாள்.. குடும்பத்தினர் பிரார்த்தனை..

முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே 3ம் ஆண்டு நினைவு நாள்.. குடும்பத்தினர் பிரார்த்தனை..

by ஆசிரியர்

முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் 3ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கலாமின் குடும்பத்தினர் பேக்கரும்பில் உள்ள கலாமின் மணிமண்டபத்தில் இஸ்லாமிய முறைப்படி துவா செய்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் நினைவிடத்தில் அவரின் சகோதரர் முகமது முத்துமீரான் மரைக்காயர் குடும்பத்தார் மற்றும் ராமேஸ்வரம் ஜமாத் தலைவர்கள் சிறப்பு பிரார்த்தனை செய்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!