8
முன்னாள் ஜனாதிபதி 3வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி பல அரசியல் தலைவர்களும், பொது மக்களும் அஞ்சலி செலுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் கலாம் நினைவிடத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அவருடன் மாவட்ட ஆட்சியர் நடராஜன் உடன் இருந்தார்.
You must be logged in to post a comment.