Home செய்திகள்கீழக்கரை செய்திகள் திருப்புல்லாணி அருகே பூமி விரிசல் – மக்கள் பீதி..

திருப்புல்லாணி அருகே பூமி விரிசல் – மக்கள் பீதி..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி காமாட்சி அம்மன் கோயில் காட்டு நாயக்கர் பகுதி உள்ளது.  இங்கு இன்று காலை 10.30 மணி அளவில் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு பூமி விரிசல் ஏற்பட்டது.  இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர் . இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து கீழக்கரை தாசில்தார் ராஜேஸ்வரி தலைமையில் வருவாய்த்துறையினர் விசாரித்தனர்.  அப்பகுதியினர் கூறுகையில் ஓ என் ஜி சி நிறுவனம் திருப்புல்லாணி வட்டாரம் வலையனேந்தல் பகுதியில் எரிவாயு உள்ளதா என கள ஆய்விற்கு ராட்சத இயந்திரங்கள் மூலம் துளை இடுவதால் விரிசல் ஏற்பட்டிருக்கலாம் என்றனர்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!