மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு ..வெள்ள அபாயம்…

மேட்டூர் அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் சேலம், ஈரோடு,கரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..