Home செய்திகள் 4 வயது சிறுமி பலாத்காரம்…14 வயது சிறுவன் கைது…

4 வயது சிறுமி பலாத்காரம்…14 வயது சிறுவன் கைது…

by ஆசிரியர்

இராமநாதபுரம் காட்டூரணியைச் சேர்ந்த 14 வயது சிறுவன். இவன் அப்பகுதியேச் சேர்ந்த 4 வயது சிறுமியை நேற்று முன் தினம் அங்குள்ள காட்டு கருவேல்மரப் புதருக்குள் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார் . சிறுமியின் தந்தை புகார்படி இராமநாதபுரம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டா கலாராணி சிறுவனை கைது செய்து சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!