திண்டுக்கல் அருகே குட்டியபட்டியில் கிடாமுட்டுவிழா. இதில் திண்டுக்கல், மதுரை,தேனி,திருச்சி, உட்பட மாநிலம் முழுவதிலும் இருந்து 150க்கும் கிடாக்கள் பங்கேற்பு. இதில் வெற்றிபெற்ற கிடாக்களுக்கு பித்தளைஅண்டா, ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது. போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
You must be logged in to post a comment.