5
இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே வாகைகுளத்தைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவி . இவரை அதே பகுதியைச் சேர்ந்த திரவியம் மகன் பால்பாண்டி, வயது 31.
அந்த நபர் 07/7/18 இரவு 8:30 மணிக்கு அங்கு வயல்வெளியில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக, அம்மாணவி தன் தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் அம்மாணவியின் தாயார் அளித்த புகார் அடிப்படையில் பால்பாண்டியை கீழக்கரை மகளிர் போலீசார் கைது செய்தனர்.
You must be logged in to post a comment.