தருமபுரி அரசு மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பிரிவில் திடீர் தீவிபத்து

தருமபுரி அரசு மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பிரிவில் திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

தீவிபத்தில் பல லட்சம் மதிப்பிலான ஸ்கேன் இயந்திரங்கள் எரிந்து நாசமாகின. மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனால் ஸ்கேன் எடுக்க முடியாமல் நோயாளிகள் அவதியடைந்துள்ளன.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..