6
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகேயுள்ள காஞ்சிராங்குளம் என்ற கிராமத்தில் ஒரு சில நபர்கள் திருட்டுத்தனமாக மின் மோட்டார் கொண்டு மக்களின் பயன்பாட்டுக்காக கட்டப்பட்டுள்ள பொது தண்ணீர் தொட்டியில் இருந்து தண்ணீரை மூட்டம் போட்டுவதர்கு வீனாக பயன்படுத்துகிறார்கள்.
இதற்கு மின்சாரம் திருட்டுத்தனமாக எடுக்கப்படுகிறது. இராமநாதபுரம் மாவட்டத்தை பொறுத்த வரையில் வறட்சி மாவட்டமாக உள்ளது இந்நிலையில் கடும் கோடை வெயில் காலத்தில் இப்படி தண்ணீர் வீனடிக்கப்பட்டு கிராம மக்கள் முறையாக இந்த தண்ணீர் தொட்டியில் உள்ள தண்ணீரை பயன்படுத்த முடியவில்லை. இதை நிலை மாவட்டத்தின் பல கிராமங்களில் தொடர்கிறது இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என்பது இப்பகுதி மக்களின் முக்கிய புகாராக உள்ளது
You must be logged in to post a comment.