8
வேலூர் பெண்கள் தனிச்சிறையில் 2 கதிர் அறுக்கும் அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சிறையில் வேலைக்காக தரப்பட்ட அரிவாள்களை பெண் கைதிகள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிப்பு.
சிறைத்துறை டிஐஜி ஜெயபாரதி தலைமையில் பெண் போலீசார் நடத்திய சோதனையில் அரிவாள் சிக்கியது.
You must be logged in to post a comment.