8
மதுரை திருப்பரங்குன்றம் அடுத்த பாலாஜி நகர் பகுதியில் வசித்து வரும் ராமமூர்த்தி என்பவரது வீட்டில் இரவு 2.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் ராமமூர்த்தியின் மனைவி காஞ்சனா, அவரது 6 வயது பெண் குழந்தை அட்சயா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் படுகாயங்களுடன் மருத்துவமனை கொண்டுசெல்லும் வழியில் ராமமூர்த்தியும் உயிரிழந்தார். விபத்துக்கான காரணம் குறித்து திருப்பரங்குன்றம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
You must be logged in to post a comment.