9
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கோவிந்தாபுரம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று (03/07/2018) சில மணிக்கு முன்பு டிப்பர் லாரி மீது தனியார் ஷூ கம்பெனி வேன் மோதியது.
இந்த விபத்தில வேனில் பயணம் செய்த 16 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். மேலும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையிலும் மற்றவர்களும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
You must be logged in to post a comment.