Home செய்திகள் டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை பேரணி..

டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை பேரணி..

by ஆசிரியர்

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை இழுத்து மூட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் வேலையில், டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடத்தியுள்ளனர்.

டாஸ்மாக் தொழிற்சங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழும்பூர் ராஜாரெத்தினம் மைதானத்தில் இருந்து தலைமைச் செயலகம் நோக்கி முற்றுகை பேரணியாக நடைபெற்றது. இந்த பேரணியில் பணி நிரந்திரம் உள்ளிட்ட  இன்னும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி 450 பேருக்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!