4
சாயல்குடி அருகே உள்ள ஒப்பிலான் மற்றும் நரிப்பையூர் பகுதிகளில் மன்னர் வளைகுடா பகுதியில் கடல் பெரும் சீற்றத்துடன் காணப்படுகிறது. ஆனால் பொதுமக்களுக்கு முறையான அறிவிப்பு இல்லாததால் நரிப்பையூர் போன்ற பகுதிகளில் இளைஞர்கள் கடலில் இறங்கி விளையாடி வருகிறார்ர்கள்.
அரசாங்க அதிகாரிகளும், காவல் துறையும் இந்த அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு பொதுமக்களின் நன்மையை கருத்தில் கொண்டு தகுந்த நடவடிக்கை எடுத்தால் அசம்பாவிதங்களை தடுக்கலாம்.
You must be logged in to post a comment.