6
ஏர்வாடி அருகே உள்ள புல்லந்தை தட்டச்சு ஊரணி அருகே TN 58 T7426 Her0 Honda Splender Plus வாகனத்தில் வந்த காசிலிங்கம் 34 S/o மூக்கூரான் இளம்செம்பூர் என்ற ஊரை சார்ந்தவர் அரசு பேருந்தில் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்தில் மரணமடைந்துள்ளார்.
அவர் கீழக்கரையிலிருந்து ஏர்வாடி நோக்கி வந்த TN 72 N 2041 என்ற அரசு பஸ்ஸில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
You must be logged in to post a comment.