கீழை நியூஸ் சார்பாக நடைபெற்ற கட்டுரை போட்டி முடிவுகள் அறிவிப்பு..

கீழக்கரை சுற்றுவட்டாரத்தை சார்ந்த பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் இல்லத்தரசிகளுக்கான மாபெரும் கட்டுரை போட்டி கீழை நியூஸ் நிர்வாகம் சார்பாக கடந்த ஜனவரி மாதம் அறிவிப்பு செய்யப்பட்டு இருந்தது. இந்த கட்டுரை போட்டியில் ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ செல்வங்களும், இல்லத்தரசிகளும் கலந்து கொண்டு கட்டுரைகளை அனுப்பி, மிக சிறப்பாக தங்கள் கருத்துக்களை பதிவு செய்து இருந்தனர்.

கீழை நியூஸ் சார்பாக நடைபெற்ற கட்டுரை போட்டிக்கு அறிவிக்கப்பட்டு இருந்த போட்டி தலைப்புகளும், பரிசுகளும் பின் வருமாறு :

கீழை நகரின் தலைசிறந்த ஆலீம் பெருந்தகைகள் மற்றும் ஆசிரிய பெருமக்களின் மூலம் சிறந்த கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு தற்போது போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. போட்டியில் வெற்றி பெற்றவர்கள் விபரம் பின்வருமாறு:-

முதல் பரிசு : (ஒருவர்)

  1. சு. வபிக் மதார் – எட்டாம் வகுப்பு மாணவர் – முஹைதீனியா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி

இரண்டாம் பரிசு : (இருவர்) 

  1. பாஸிலா சமீம் – இல்லத்தரசி தெற்குத் தெரு
  2. அ.பாஷிமா – பத்தாம் வகுப்பு – ஹமீதியா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி

மூன்றாம் பரிசு : (மூவர்)

  1. ஹ.பாத்திமா நுஹா – எட்டாம் வகுப்பு – இஸ்லாமியா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி
  2. S.A.M.சாஜிதா – மதரஸத்து தர்பியா இஸ்லாமியா – சங்கு வெட்டி தெரு
  3. ஆமினத்து சமீரா – மதரஸத்து தர்பியா இஸ்லாமியா – சங்கு வெட்டி தெரு

ஆறுதல் பரிசுகள் :

  1. பொன் மாரி – 11 ஆம் வகுப்பு – ஹமீதியா பெண்கள் மேல்நிலைப் பள்ளி
  2. முஆஸ் அமீன் – ஆறாம் வகுப்பு – கண்ணாடி வாப்பா சர்வதேச பள்ளி
  3. நவீன் குமார் – ஒன்பதாம் வகுப்பு – முஹைதீனியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
  4. செ.முஹம்மது ரசூல்தீன் – 8 ஆம் வகுப்பு – முஹைதீனியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
  5. ஜா.இர்பானா பர்வீன் – எட்டாம் வகுப்பு – சதக்கத்துன் ஜாரியா நடுநிலைப் பள்ளி
  6. ஹசன் இப்ராஹீம் – ஒன்பதாம் வகுப்பு – கண்ணாடி வாப்பா சர்வதேச பள்ளி
  7. மு.ஹதீஜத்து சுபைரா – தீனியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
  8. ரிஜா ஹுமைரா – 10 ஆம் வகுப்பு – இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
  9. ஜெயா ஸ்ருதி – எட்டாம் வகுப்பு – தீனியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
  10. க கீர்த்தனா – எட்டாம் வகுப்பு – சதக்கத்துன் ஜாரியா நடுநிலைப் பள்ளி

வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ்கள் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தினருக்கு பதிவுத் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். கட்டுரை போட்டியில் கலந்து கொண்ட வெற்றி பெற்ற அனைவருக்கும் கீழை நியூஸ் நிர்வாகம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..

1 Comment

  1. போட்டியில் வெற்றிபெற்றோர் மற்றும் கலந்து கொண்ட அனைவர்க்கும் வாழ்த்துக்கள்.
    கீழை நியூஸ், கட்டுரை போட்டி தொடர்த்து நடத்த துவா செய்கிறோம். வாழ்த்துக்கள் ..

Comments are closed.