கீழக்கரை முக்குரோடு பகுதியில் இன்று (14/04/2018) காலை முதல் தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்கு கிளை சார்பாக பொதுமக்களுக்கு மோர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அப்பகுதியில் இருந்து ஏர்வாடி, இராமநாதபுரம் வழியாக வெளியூர் செல்ல காத்திருப்பவர்களுக்கும், அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்களுக்கும் மோர் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment.