Home செய்திகள் பெரியபட்டிணம் கூட்டுறவு தேர்தலில் SDPI வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு..

பெரியபட்டிணம் கூட்டுறவு தேர்தலில் SDPI வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டிணம் மீனவ மகளீர் கூட்டுறவு சங்க நிர்வாக குழு உறுப்பினர் தேர்வு செய்வதற்கான தேர்தலில் SDPI கட்சியின் சார்பில் வேட்பு மனு செய்த 10 வேட்பாளர்களின் மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

வேட்பு மனு செய்தவர்களில் 3 பேர் மனுவை திரும்ப பெற்றுக்கொண்டார்கள். மற்ற 6 நபர்களும் போட்டியின்றி தேர்தெடுக்கப்பட்டார்கள் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் மீதமுள்ள ஒரு பகுதிக்கு வரும் 07/04/2018 தேதி காலை 08.00மணி முதல் மாலை 05.00 மணிவரை பெரியபட்டினம் சேகு ஜலாலுதீன் அம்பலம் நினைவு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் தேர்தல் நடைபெற உள்ளது.

TS 7 Lungies

You may also like

1 comment

Riyaz ahamed April 4, 2018 - 5:03 pm

Thanks for your updates..

Comments are closed.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!