7
தமிழகத்தில் இந்தியா ஆட்சி பணிக்கான தேர்வு எழுதி வெற்றி பெற பல மாணவ,மாணவர்கள் ஆர்வமாக இருந்தும் சரியான வழிகாட்டுதல் இன்றி தவிர்த்து வருகின்றார்கள்.
இப்படி வழிமுறைகள் தெரியாத இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இஸ்லாமிய மாணவ,மாணவிகளுக்கு முன்னாள் ஐ பி எஸ் அதிகாரி P M பஷீர் அஹமது இக்லாஸ் I A S அகாடமி என்று வெளிப்பட்டிணம் இராமநாதபுரத்தில் ஆரம்பம் செய்து சிறப்பாக நடத்தி வருகின்றார். ஆர்வம் நிறைந்த இஸ்லாமிய மாணக்கள் இவரை தொடர்ப்பு கொள்ளலாம். கூடுதல் விபரம் கீழே:-
You must be logged in to post a comment.