Home அறிவிப்புகள் இந்திய ஆட்சி பணிக்கு தேர்வு எழுத இஸ்லாமிய மாணவர்களுக்கு அழைப்பு… இராமநாதபுரத்தில் வழிகாட்டி மையம்..

இந்திய ஆட்சி பணிக்கு தேர்வு எழுத இஸ்லாமிய மாணவர்களுக்கு அழைப்பு… இராமநாதபுரத்தில் வழிகாட்டி மையம்..

by ஆசிரியர்

தமிழகத்தில் இந்தியா ஆட்சி பணிக்கான தேர்வு எழுதி வெற்றி பெற பல மாணவ,மாணவர்கள் ஆர்வமாக இருந்தும் சரியான வழிகாட்டுதல் இன்றி தவிர்த்து வருகின்றார்கள்.

இப்படி வழிமுறைகள் தெரியாத இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இஸ்லாமிய மாணவ,மாணவிகளுக்கு முன்னாள் ஐ பி எஸ் அதிகாரி P M பஷீர் அஹமது இக்லாஸ் I A S அகாடமி என்று வெளிப்பட்டிணம் இராமநாதபுரத்தில் ஆரம்பம் செய்து சிறப்பாக நடத்தி வருகின்றார். ஆர்வம் நிறைந்த இஸ்லாமிய மாணக்கள் இவரை தொடர்ப்பு கொள்ளலாம். கூடுதல் விபரம் கீழே:-

 

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!