Home செய்திகள் ஜார்க்கண்ட் மாநில அரசை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் ..

ஜார்க்கண்ட் மாநில அரசை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் ..

by ஆசிரியர்

ஜார்க்கண்ட மாநில ப.ஜ.க. அரசு பாப்புலர் ஃபிரண்ட் அமைப்பை தடை செய்ததை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்பாட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இன்று (23.02.2018) மாலை 4: 00 மணியளவில் நடைபெற்றது . இநத கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் பிரண்ட் மாநில துணை தலைவர் சேக் அன்சாரி தலைமை தாங்கினார். மேலும்  மாநில தலைவர் முஹம்மத் இஸ்மாயில், எஸ்.டி.பி. ஐ . மாநில தலைவர் தெஹ்லான் பாகவி, தமிழ் தேசம் பத்திரிக்கையின் ஆசிரியர் தோழர் தியாகு மற்றும் PUCL அகில் இந்திய குழு உறுப்பினர் டி.எஸ்.எஸ்.மணி ஆகியோர் கண்டன உரையாற்றினர் .

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!