13
கீழக்கரை பைத்துல்மால் அருகே கடந்த மூன்று நாட்களாக எந்த விபரமும் இல்லாமல் இருப்பதாக அப்பகுதியைச் சார்ந்த ஹாலிக் என்பவர் நிஷா ஃபவுண்டேஷன் மற்றும் தமுமுக உறுப்பினர்களுக்கு தகவல் அளித்துள்ளார்.
இத்தகவல் அறிந்தவுடன் அப்பெண்ணை கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று தலைமை மருத்துவர் ஜவாஹிர் உசேன் மூலம் முதலுதவிகள் அளிக்கப்பட்டு உணவும் வழங்கப்பட்டது.
பின்னர் அப்பெண்மணியைப் பற்றிய தகவல் கீழக்கரை காவல் நிலையத்திற்கு கொடுக்கப்பட்டு, அப்பெண்மணியை உரிய இடத்தில் சேர்ப்பதற்கான அனைத்து உதவிகளும் மேற்கொள்ளப்பட்டது.
You must be logged in to post a comment.